கடந்த மாதம் முகநூல் ஓர் அறிவிப்பை வெளியிட்டது..
இனி உங்கள் முகநூல் பக்கத்தில் எரித செய்திகள் (வீண்செய்திகள்-ஸ்பேம்-SPAM) வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று..
அதன்படி, ”எரிதம்” என்று கருதப்படும் நிலைத்தகவலை அடையாளங்காணும் பொருட்டு மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது முகநூல்...
அதன்படி,
1. விருப்ப வேட்டை
விருப்பங்களை அதிகம் பெறவோ, அல்லது, பார்ப்போரை விரும்பு, கருத்துக்கூறு, பகிர் என்று வலியுறுத்தி பதியப்படும் நிலைத்தகவல்..
2. ஒரே பதிவை மீண்டும் மீண்டும் வெளியிடுவது
நல்ல நிலைத்தகவலை பகிரலாம்... ஆனால், ஒரே தகவலை(படம்/காணொளி) மீண்டும் மீண்டும் பதிவேற்றி பார்வையாளர்களை (நண்பர்களை) எரிச்சலூட்டுவது(?!).... போன்ற நிலைத்தகவல்கள்...
3. எரித இணைப்புகள்
சில நிலைத்தகவல் எல்லாம் புரியாது... அதாவது.. நமக்கு சம்பந்தப்பட்டதாகவோ... அல்லது விளம்பர உள்ளடக்க இணையதள இணைப்பாகவோ இருக்கலாம்... எதையோ விளக்கி படிப்பவரை கவர்ந்து.. மேலும் அறிய என்று இணைப்பை கொடுத்திருப்பார்கள்.. ஆனால், அது தேவையில்லாத இடத்திற்கு நம்மை அழைத்து செல்லும்.. இதுப்போன்ற நிலைத்தகவல்கள்..
இவையெல்லாம் எரிதமாக கருதும் முகநூல்... அவற்றை தடுக்க பயனர்களை உதவிக்கு அழைக்கிறது..
நீங்கள் ஒரு பதிவை பார்க்கிறீர்கள்.. அதனை எரிதம் என்று கருதினால் உடனே அதனருகில் உள்ள அம்புக்குறியை சொடுக்கி அது எரிதம் என்று சொல்லி விடலாம்....
புகார் பதியப்படும்....
இனி உங்கள் முகநூல் பக்கத்தில் எரித செய்திகள் (வீண்செய்திகள்-ஸ்பேம்-SPAM) வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று..
அதன்படி, ”எரிதம்” என்று கருதப்படும் நிலைத்தகவலை அடையாளங்காணும் பொருட்டு மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது முகநூல்...
அதன்படி,
1. விருப்ப வேட்டை
விருப்பங்களை அதிகம் பெறவோ, அல்லது, பார்ப்போரை விரும்பு, கருத்துக்கூறு, பகிர் என்று வலியுறுத்தி பதியப்படும் நிலைத்தகவல்..
2. ஒரே பதிவை மீண்டும் மீண்டும் வெளியிடுவது
நல்ல நிலைத்தகவலை பகிரலாம்... ஆனால், ஒரே தகவலை(படம்/காணொளி) மீண்டும் மீண்டும் பதிவேற்றி பார்வையாளர்களை (நண்பர்களை) எரிச்சலூட்டுவது(?!).... போன்ற நிலைத்தகவல்கள்...
3. எரித இணைப்புகள்
சில நிலைத்தகவல் எல்லாம் புரியாது... அதாவது.. நமக்கு சம்பந்தப்பட்டதாகவோ... அல்லது விளம்பர உள்ளடக்க இணையதள இணைப்பாகவோ இருக்கலாம்... எதையோ விளக்கி படிப்பவரை கவர்ந்து.. மேலும் அறிய என்று இணைப்பை கொடுத்திருப்பார்கள்.. ஆனால், அது தேவையில்லாத இடத்திற்கு நம்மை அழைத்து செல்லும்.. இதுப்போன்ற நிலைத்தகவல்கள்..
இவையெல்லாம் எரிதமாக கருதும் முகநூல்... அவற்றை தடுக்க பயனர்களை உதவிக்கு அழைக்கிறது..
நீங்கள் ஒரு பதிவை பார்க்கிறீர்கள்.. அதனை எரிதம் என்று கருதினால் உடனே அதனருகில் உள்ள அம்புக்குறியை சொடுக்கி அது எரிதம் என்று சொல்லி விடலாம்....
புகார் பதியப்படும்....
No comments:
Post a Comment